Thursday, August 2, 2012

கற்சிலை!

மனிதனே!
உயிரற்ரிருக்கும் 
கற்சிலையை  வடித்து ,
கடவுள் என்றாயே!!
ஏன் ?
உயிரோடிருக்கும் 
நீயும்,
கல்லாகிப்போன...
உண்மையை  
உணர்த்தவோ ??
வேடங்களை போட்டு
வேடதாரியாய் அலைந்தது போதும் !!
இனியேனும் ,
வேடங்களை கலைந்து
உணர்ச்சியுள்ள ,
மனிதனாய் மாற
முயற்சிசெய் !!