பூ என்பது,
காம்பையும் செர்த்து !
நாள் என்பது ,
இரவையும் சேர்த்து !
வாள் என்பது ,
பிடியையும் சேர்த்து !
வாழ்வென்பது ,
இன்பம் துன்பம் இரண்டையும் சேர்த்து !
காம்பையும் செர்த்து !
நாள் என்பது ,
இரவையும் சேர்த்து !
வாள் என்பது ,
பிடியையும் சேர்த்து !
வாழ்வென்பது ,
இன்பம் துன்பம் இரண்டையும் சேர்த்து !