Friday, August 3, 2012

மென்மையின் கடினம்!

 பெண்ணே!
உன்னிடம் என்னை 
வெளிப்படுத்திய போது...
நீராய் குளிர்ந்த நீ ,
நெருப்பாய்  சுட்டாய் !
தென்றலாய் வருடிய நீ ,
புயலாய் சீறினாய்!
பூவாய் இருந்த நீ ,
முள்லாய்  குத்தினாய் !
மலரே!
அப்போதுதான் உணர்ந்தேன்...
உன்  மென்மையான  மனதினுள்ளும் 
இறுகிய பாறை உண்டென்பதை !!
மென்மையின் கடினத்தை !!!



No comments:

Post a Comment