Thursday, August 2, 2012

என்னென்பேன்!

நிலவேன்றேன் ,
தேய்பிறையில் தேய்ந்து விட்டாள் !
கண்னேன்றேன் ,
கண்ணீரில் கரைந்து விட்டாள் !
பூவென்றேன் ,
வெய்யிலில் வாடிவிட்டாள் !
என்னென்பேன் ?
எப்போதும் பிரியாமல் இருப்பதற்கு ??