Thursday, August 2, 2012

ஏழை!

சிலுவையில் அறைந்தால் ,
ஏசு பிரான் !
முதுகில் அடித்தால் ,
சிவா பெருமான் !
வயிற்றில் அடித்தால் ,
அவன் தான் ஏழையோ ??