Friday, August 3, 2012

விதவை!

 அவளின் ,
பூவையும் பொட்டையும்
அவள் கணவன்
பலவந்தமாய் பிடுங்கிக்கொண்டான் !
பிடுங்கியதை ,
அவனின்
நிழல்படத்திற்கு  சூடிவிட்டான் !
விதவை என்ற சொல்லையும் ,
பொட்டில்லாமல் விட்டான் !!