Monday, January 16, 2017

கவசம்

ஆண்கள் அழக்கூடாது
என அடிக்கடி
அறிவுறுத்த படுவதாலோ
என்னவோ!!
கடினத்தையே
கவசமாக கொண்டனர்!!
அவர்கள் கவசம்
துறப்பது,
தோழமையில் மட்டுமே!!