Tuesday, May 12, 2009

உயிரே!

ஆதவனின் ஒளிக்கதிர்கள் பட்டாலே,
புண்ணாகும் என் இமைகளை,
எரிக்கவும் துணிந்துவிட்டேன்!
என் உயிர்,
உன்னை...
இமைக்காமல் பார்பதற்காக!

நிலவே!

நிலவே!
உனக்கும் ஆகாய கணவனுக்கும்
சண்டையா?
மாதம் ஒரு முறை
பிறந்த வீடு செல்கிறாயே!
பாவம் நட்சத்திர குழந்தைகள்!